ஆகஸ்ட் 15 1947,
இன்று முதல் விடுதலை ...
இனி யாரிடமும் அடிமை ஆகி கொள்ளலாமென்று .
Labels: நான் ரசித்த கவிதைகள்
ஏற்கனவே பூத்த பூ
என்றாலும்
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே !
என்றாலும்
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே !
Labels: நான் ரசித்த கவிதைகள்
தேடி சொறுதினம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பமிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடிகிழ பருவம் எய்தி - கொடும்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?
நின்னை சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்கு தருவாய் - என்றேன்
முன்னை தீயவினை பயன்கள் - இன்னும்
மூலதழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னை புதிய உயிர் ஆக்கி - எனக்கு
ஏதும் கவலையரசெய்து - மதி
தன்னை மிக தெளிவு செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!
-பாரதியார்
Labels: கலவை
Subscribe to:
Posts (Atom)