ஒரு தம்முல என்ன என்ன இருக்கு

on Saturday, April 4, 2009

The smoke from a cigarette contains more than 4000 chemicals, which could have various toxic, mutagenic and carcinogenic effects. The content and concentration of chemical ingredients can vary widely from one brand or type of cigarette to the next.
Below is a list of few of the chemicals and their harmful effects .

Acetone Cyanide Aluminum DDT/Dieldrin Ammonia Ethenol Arsenic Formaldehyde Benzene Hydrogen cyanide Butane Lead Cadmium Methanol Carbon monoxide Nicotine Carbon dioxide Tar Chloroform Vinyl Chloride

திப்பு சுல்தான்

Sultan Fateh Ali Tipu (Urdu: فتۃ الی تیپو) November, 1750, Devanahalli – 4 May, 1799, Srirangapattana), also known as the Tiger of Mysore, was the de facto ruler of the Indian Kingdom of Mysore from 1782 (the time of his father's death) until his own demise in 1799. He was the first son of Haidar Ali by his second wife, Fatima or Fakhr-un-nissa.
Tipu Sultan, in addition to his role as ruler, was a scholar, soldier, and poet. He was a devout Muslim but the majority of his subjects were Hindus. At the request of the French, he built a church, the first in Mysore. In alliance with the French in their struggle with the British both Tipu Sultan and Hyder Ali did not hesitate to use their French trained army against the Marathas, Sira, Malabar, Coorg and Bednur. He was proficient in many languages.[1] He helped his father Haidar Ali defeat the British in the Second Mysore War, and negotiated the Treaty of Mangalore with them. However, he was defeated in the Third Anglo-Mysore War and in the Fourth Anglo-Mysore War by the combined forces of the British East India Company, the Nizam of Hyderabad and to a lesser extent, Travancore. Tipu Sultan died defending his capital Srirangapattana, on 4 May, 1799.
Sir Walter Scott, commenting on the abdication of Napoleon Bonaparte in 1814, wrote:
"Although I never supposed that he [=Napoleon] possessed, allowing for some difference of education, the liberality of conduct and political views which were sometimes exhibited by old Haidar Ally, yet I did think he [=Napoleon] might have shown the same resolved and dogged spirit of resolution which induced Tippoo Saib to die manfully upon the breach of his capital city with his sabre clenched in his hand."

Quote of Buddha

Hate is not overcome by hate; by love alone is hate appeased. This is an eternal law.

Though one should conquer a thousand times a thousand men in battle, he who conquers his own self, is the greatest of all conquerers.

Though one should live a hundred years without wisdom and control, yet better, indeed, is a single day’s life of one who is wise and meditative.

Oneself, indeed, is one’s saviour, for what other saviour would there be? With oneself well controlled one obtains a saviour difficult to find.

To cease from all evil, to cultivate good, to purify one’s mind: This is the advice of all Buddhas.

Victory breeds hatred. The defeated live in pain. Happily the peaceful live, giving up victory and defeat.

There is no fire like lust, no crime like hate. There is no ill like the body, no bliss higher than Peace.

Let go the past. Let go the future. Let go the present. Crossing to the farther shore of existence, with mind released from everything, do not again undergo birth and decay.

It is man’s own mind, not his enemy or foe, that lures him to evil ways.

Sweet Sneha

















TN-01 Chennai Central (Chetpet} [PIN Codes 600006,07,08,10,23,31,34,81,105]
TN-02 Chennai North West (Thirumangalam) [PIN Codes 600029,30,40,49,101,102,106, Mugappair East & West]
TN-03 Chennai East (Tondiarpet)
TN-04 Chennai East (Basin Bridge) [PIN Codes 600001,03,09,13,19,21,79,81,104,108,112]
TN-05 Chennai North [PIN Codes 600011,12,38,39,82,99,110,118]
TN-06 Mandaveli
TN-07 Chennai South (Thiruvanmiyur) [PIN Codes 600002 (except Anna Salai), 600004,05,18,20,22,25,28,36,42,85,86,90,96,113,28, Palavakkam, Kotivakkam]
TN-09 Chennai West (K.K. Nagar) [PIN Codes 600015,17,24,32,33,35,78,83,89,97,98]
TN-10 Chennai South West (Valasarawakkam) [PIN Codes 600026,87,89,92,93,94,111, Porur, Ramapuram] TN-18 (Formed out of TN-20) Red Hills, சென்னை
TN-19 (Formed out of TN-21-Z) சென்கல்பெட்
TN-20 Tiruvallur
TN-21 Kanchipuram
TN-22 Meenambakkam
TN-23 Vellore
TN-24 Krishnagiri
TN-25 Thiruvannamalai \
TN-28 Namakkal
TN-29 Dharmapuri
TN-30 Salem West
TN-54 Salem East
TN-52 Sankagiri
TN-31 Cuddalore
TN-32 Villupuram
TN-33 Erode
TN-34 Thiruchengode
TN-36 Gobichettipalayam
TN-56 Perundurai, Erode
TN-37 Coimbatore South
TN-38 Coimbatore North
TN-66 Coimbatore Central
TN-39 Tiruppur North
TN-40 Mettupalayam
TN-41 Pollachi
TN-42 Tiruppur South
TN-43 Uthagamandalam, The Nilgiris
TN-45 Tiruchirapalli
TN-46 Perambalur
TN-61 Ariyalur
TN-47 Karur
TN-48 Sri Rangam
TN-49 Thanjavur
TN-68 Kumbakonam
TN-50 Tiruvarur
TN-51 Nagapattinam
TN-55 Pudukottai
TN-57 Dindigul
TN-58 Madurai சவுத்
TN-59 Madurai North
TN-64 Madurai Central
TN-60 Periyakulam /
Theni TN-63 Sivagangai
TN-65 Ramanathapuram
TN-67 Virudhunagar
TN-69 டுடிகோரின்
TN-70 (Formed out of TN-24) Hosur
TN-72 திருநெல்வேலி
TN-73 (Formed out of TN-23) Ranipet
TN-74 Nagercoil TN-75 Marthandam TN-76 Tenkasi TN-/N State Transport Undertakings TN-/G State Government Vehicles

Neetu Chandra





















Manjari












சிந்தாதிரிப் பேட்டைக்கு வழி என்ன ?

அன்புமிக்க சாரு அவர்களுக்கு ,

முதல் வரியிலேயே கடிதத்தை அழித்து விட்டால் மிக்க சந்தோஷம்.

கேள்வி பதில் கட்டுரை மிக அருமை. ஒஷோவைப் பற்றிய தங்களின் கருத்து கல்வெட்டு உண்மை. ஆனால் அவரைப் புரிந்து கொள்ள மனிதனுக்கு நீண்ட வாசிப்பும் , வாழ்வின் அனுபவங்களும் தேவை என்று நினைக்கிறேன். புரியாத வயதில் ஒஷோவைப் படித்த நான் , புரிந்து கொள்ளாமலே படிக்க நேரிட்ட கொடுமையை என்னவென்று சொல்லுவது.

உண்மைச் சிந்தனைவாதிகளை ( எழுத்தாளனை ) இவ்வுலகம் உதாசீனப்படுத்தியே வந்திருக்கின்றது. ஆனால் அவனின் எழுத்துக்கள் என்றும் சாகா வரம் பெற்றவை. உங்களை பாரதியின் மறு உருவமாகவே பார்க்க நேரிடுகிறது என்று சொல்ல வந்தால் என்னை யாருடனும் ஒப்பிடுவது எனக்குப் பிடிக்காது என்ற தங்களின் பேச்சைக் கேட்டவனாதலால் சொல்ல முடியவில்லை என்றாலும் , நமக்குத் தெரிந்தவர்களுடன் தான் சிலரை ஒப்பிட்டு நோக்கிவது தமிழர் மரபு என்பதால் , வேறு வழியின்றி சொல்ல வேண்டிய நிலைக்கு ஆட்பட வேண்டியதாகி உள்ளது.

கடைசி வரியில் இந்தக் கடிதத்தை அழித்துவிட்டால் மிக்க சந்தோஷம்.

குறிப்பு : இது உங்களை வாசிக்கும் தங்கவேலின் கடிதம். உங்களது இணைய தள நிர்வாகியின் கடிதம் அல்ல. எப்படி என்னால் என் குழந்தைக்கு தந்தையுமாய் , மனைவிக்கு கணவனுமாய் இருக்கின்றேனோ அதுபோல எடுத்துக்கொள்ளவும்.

சுவாசிக்கும்

தங்கவேல்

ஒப்பீடு செய்யும்போது ஒரு பிரச்சினை இருக்கிறது. என் எழுத்தைப் பிடிக்காதவர்களுக்கு அது நகைச்சுவையாக இருக்கும். எழுத்துலகம் இன்று அப்படித்தான் இருக்கிறது. சினிமா உலகத்தைப் போல. எக்ஸ் நடிகரின் ரசிகர்கள் ஒய் நடிகரின் போஸ்டரில் சாணி அடிக்க , ஒய் நடிகரின் ரசிகர்கள் எக்ஸ் நடிகரின் போஸ்டரில் சாணி அடிப்பார்கள். எனக்கு வள்ளுவர் என்று ஒரு நண்பர் இருக்கிறார். ஊர் கோவை. ஒரு முறை ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை அடித்த விதத்தில் ஒரு முறை சிறை சென்று வந்திருக்கிறார். ஆனால் நல்லவர். 35 கிலோதான் இருப்பார். குடி. குடிப்பதை நிறுத்தினால் என்னைப் படிப்பதையும் நிறுத்தி விடுவார். இதே போல் முன்பு ஒரு நண்பர் இருந்தார். குடியை நிறுத்தினார். அதோடு படிப்பதையும் நிறுத்தி விட்டார். பரவாயில்லை என்கிறேன். வள்ளுவர் கேட்பதில்லை. அகில உலக சாரு நிவேதிதா ரசிகர் மன்றம் என்ற ஒரு அமைப்பு வைத்திருக்கிறார்.

உறுப்பினர் எண்ணிக்கை 2. ஒன்று அவர். மற்றொன்று அடியேன். நேற்று அவர் என்னிடம் அந்த ஏ.கே.எம்.மின் தொலைபேசி எண்ணைக் கேட்டார். எதற்கு என்றேன். திட்ட என்றார். ஏ.கே.எம். என் மீது அநியாயமாக அவதூறு செய்கிறாராம். அப்படிப் பார்த்தால் ஏ.கே.எம்மின் ரசிகர்கள் அவரிடம் என் தொலைபேசி எண்ணைக் கேட்டால் என் கதி என்னாவது ? இதற்கெல்லாம் முடிவேயில்லை. கத்தி எடுத்தால் கத்தியில்தான் சாவு. வேண்டாம் வன்முறை.

ஒப்பீடு என்றதும் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது. சுஜாதா இரங்கல் கூட்டம் என்று அழைத்திருந்தனர். ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீனிவாசகாந்தி நிலையம். அங்கேதான் முன்பெல்லாம் கணையாழி மாதாந்திரக் கூட்டம் நடக்கும். கூட்டத்தின் தலைவர் இந்திரா பார்த்தசாரதி ' யார் வேண்டுமானாலும் பேசலாம் ' என்றார். முதலில் பேசியவர் க்ரேஸி மோகன். 20 நிமிடம். பேசியதும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கும் பொறுமையின்றி உடனே கிளம்பிச் சென்று விட்டார். அடுத்து வந்த எஸ். வைத்தீஸ்வரன் ஒரு நீண்ட கட்டுரையையே வாசித்தார். ஒரு வரி கூட புரியவில்லை. 20 நிமிடம். அடுத்து வந்தவர் ஏதேதோ சொன்னார். மூட்டு வலி , உயர் ரத்த அழுத்தம் , கொலஸ்ட்ரால் என்று பல வார்த்தைகள் காதில் விழுந்தன. 20 நிமிடம். அடுத்து வந்தவர்தான் அட்டகாசம். சுஜாதாவின் வாரிசு திருப்பூர் கிருஷ்ணன்தான் என்று தீர்மானாமாகச் சொன்னார். 20 நிமிடம். மணி ஏழரை ஆகி விட்டது. கூட்டத்தில் இருந்த அத்தனை பேருமே சுஜாதா பற்றிய தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்ததை அவர்கள் முக பாவத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது எழுந்த இந்திரா பார்த்தசாரதி "இனி பேசுபவர்கள் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசலாம். அப்போதுதான் எல்லோரும் பேச முடியும்" என்ற ஜனநாயக பூர்வமான தனது முடிவை அறிவித்தார். எனக்கு பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜீயின் ஞாபகம் வந்தது. எழுந்து வெளியே வந்தேன். கூட்டத்தின் அமைப்பாளர் " நீங்கள் பேசவில்லையா ?" என்று கேட்டார். ஏதோ வாய்க்கு வந்ததை அவரிடம் உளறிவிட்டு நடந்தேன். இன்னும் இருந்திருந்தால் சுஜாதாவை இன்னும் யார் யாரோடெல்லாம் ஒப்பீடு செய்திருப்பார்கள் என்று தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். அரிய வாய்ப்பை இழந்து விட்டேன். பொடிநடையாக நடந்தே வீட்டுக்கு வந்தேன். அப்படி வரும்போது தான் அந்த முழு நிலவைப் பார்த்தேன். (இல்லாவிட்டால் குகை மனிதன் எப்படி முழு நிலவைப் பார்த்திருக்க முடியும் ? நான்தான் குகையை விட்டு வெளியிலேயே வருவதில்லயே ?)

புரிகிறதா தங்கவேல் ? ஒப்பீடு செய்தால் இதுதான் பிரச்சினை. பாரதிக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும் ? அவன் ஒரு அஞ்சாநெஞ்சன். பிரிட்டிஷ்காரனின் துப்பாக்கியையே துச்சமாக நினைத்தவன். நானோ ஒரு அல்ப பயந்தாங்கொள்ளி. ஏதாவது பெரிய விஷயங்களுக்கு பயந்தாலாவது பரவாயில்லை. கேவலம் ஒரு கரப்பான்பூச்சியைத் தூக்கி என் மீது போட்டீர்களானால் மூர்ச்சையடைந்து விழுந்து விடுவேன். சிருஷ்டிகரம் என்று எடுத்துக் கொண்டால் அதிலும் தோல்விதான். பாரதி ஒரு ஆசுகவி. நின்ற இடத்தில் நினைத்த மாத்திரத்தில் கவிதை மழை பொழிவான். நமக்கோ அதி பயங்கர கற்பனை வறட்சி. என்னால் ஒரு 10- ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு சரித்திர நாவலை எழுத முடியுமா ? வாய்ப்பே இல்லை.

அடுத்து மொழி ஞானம். பாரதிக்கு ஆங்கிலம் , சமஸ்கிருதம் , இந்தி , உர்தூ , · ப்ரெஞ்ச் என்று ஏகப்பட்ட மொழிகள் அத்துப்படி. அந்தந்த மொழிகளில் புலமையுடன் எழுதக்கூடியவன். (அப்படியிருந்தும் ஒரு பொய் சொல்லிவிட்டான். தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று. எனக்குத் தெரிந்து அரபி மொழி போல் இனிமையான மொழி இந்த

உலகத்திலேயே கிடையாது. சரி , அவன் காலச் சூழ்நிலை அப்படி. ஆனால் ஒரு கவிஞன் என்பவன் காலம் , மொழி , இனம் , மதம் போன்ற எல்லா அடையாளங்களையும் மீறியவனாக இருக்க வேண்டும்). நானோ மொழி விஷயத்தில் ரொம்பவும் பேஜார். நான்கைந்து மொழிகளோடு பரிச்சயம் இருந்தாலும் எந்த மொழியிலும் எழுதும் அளவுக்கு வணங்க மாட்டேன் என்கிறது புத்தி.

இதற்கு முன்பும் பல நண்பர்கள் இது போல் என்னை பாரதியோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். என்ன காரணம் என்றுதான் புரியவில்லை. புரியாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதுவும் இன்று ஏப்ரல் முதல் தேதி வேறு.

***

விஷாலைப் போட்டு நொக்கி எடுத்து விட்டார்களாம். யாரையோ அழகி என்று சொல்லிவிட்டேனாம். ஜொள்ளு விடுவதற்கு அளவு இல்லையா , அது இது என்று கேட்டு அவனை சில நண்பர்கள் உண்டு இல்லை என்று பண்ணியிருக்கிறார்கள். எய்தவன் நான் இருக்க அம்பு மாட்டிக் கொண்டு விட்டது. அழகை ரசிப்பதற்குக் கூட இவ்வளவு பிரச்சினையா ? சரி

சாமிகளா , இனிமேல் யாரையும் அழகி என்று சொல்லவில்லை , போதுமா ?

***

இந்தியாவில் இன்னும் நடுவிரலை உயர்த்திக் காண்பிக்கும் வழக்கம் அவ்வளவாக புழக்கத்திற்கு வரவில்லை. நான் என் மோதிர விரல் பிரச்சினை பற்றி எழுதியிருந்தேன் அல்லவா ? என் நண்பர் கணேஷ் தன் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு , தனி கேபின் என்பதால் சற்று தைரியமாக தனக்குத்தானே நடு விரலை உயர்த்தி உயர்த்திப் பார்த்திருக்கிறார். ஆனால் அது ஒரு கண்ணாடி கேபின். எதிரே அமர்ந்திருந்த பெண் இதைக் கவனித்து விட்டு கணேஷிடம் வந்து "என் மீது உனக்கு ஆசை இருந்தால் அதை இப்படித்தான் சொல்வதா ? இடியட். சாயங்காலம் 8 மணிக்கு போன் பண்ணு. பாஷா போகலாம்" என்றாளாம். "உங்களால் என்னென்ன பிரச்சினை எல்லாம் வந்து சேருகிறது பாருங்கள்" என்று திட்டினார் கணேஷ்.

***

குஷ்வந்த் சிங்கின் சமீபத்திய ஜோக் ஒன்று:

ஜட்ஜ்மெண்ட் டே என்றால் எது தெரியுமா ?

ரக்ஷாபந்தனும் , வேலண்டைன் தினமும் ஒரே நாளில் வருவதுதான்.

***

எம். கோவிந்தனை அறிவீர்களா ? மலையாள இலக்கிய உலகின் மேதைகளில் ஒருவர். அவருடைய பாம்பு என்ற சிறுகதையைத் தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள். அவர் இங்கே சென்னையிலுள்ள சிந்ததிரிப்பேடையில்தான் வாழ்ந்தார். அவரை நான் அவரது அந்திமக் காலத்தில் பல முறை சந்த்தித்திருக்கிறேன். உலக இலக்கியமும் வரலாறும் கற்றறிந்த அவர்

மிகச் சாதாரணமான ஆனந்த் போன்ற எழுத்தாளர்களை எப்படி வளர்த்து விடுகிறார் என்றெல்லாம் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். இங்கே ஆனந்த் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். அவர் புத்திஜீவிகளால் பெரிதும் மதிக்கப் படுபவர். தத்துவார்த்தமாக எழுதுபவர் எனப் பெயர் எடுத்தவர். எந்த இலக்கிய சர்ச்சைகளிலும் ஈடுபட மாட்டார். மிக

முக்கியமாக , என் எழுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக மலையாளத்தில் அதிக அளவில் அறியப் பட்டுள்ள நிலையில் என் எழுத்தின் மீது மரியாதையும் , மதிப்பும் கொண்டவர். ஆனால் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆனந்தின் எழுத்து பிடிக்காது. அவருடைய ஆள்க் கூட்டம் , மரண சர்ட்டிஃபிகேட் போன்ற நாவல்களெல்லாம் சராசரி ரகத்தைச் சேர்ந்தவை.

என்னுடைய குணம் என்னவென்றால் என் எழுத்தை சிலாகிக்கிறீர்கள் என்பதற்காக நான் உங்கள் எழுத்தைப் பற்றிப் புகழ்ச்சியாகச் சொல்ல மாட்டேன். ஆனால் ஒருவர் என் எழுத்தை மலம் எனத் திட்டினாலும் அவர் எழுத்தை நான் அணுகுவதற்கு என் மீதான அவருடைய விமர்சனம் ஒருபோதும் தடையாக இருக்ககாது.

எம். கோவிந்தனும் நானும் ஒரு bi-lingual பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் போய் விட்டார்.

எனக்கு மலையாளம் தெரியாவிட்டாலும் எப்படி மலையாள இலக்கியத்தைப் படிக்கிறேன் என்றால் , ஒன்று , மொழிபெயர்ப்பு. ஆனால் எனக்குப் பிடித்த பல மலையாள எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பில் கிடைப்பதில்லை. எனவே , என்னுடைய மலையாள நண்பர்களை வைத்துக் கொண்டு அவர்களைப் படிக்கச் செய்து புரிந்து கொள்வேன். இப்படித்தான் ஒரு பெண் எனக்கு மலையாளம் படிப்பிக்கிறேன் என்று வந்தாள். முதலில் அவள் எடுத்த புத்தகம் என்ன தெரியுமா ? மலையாளத்தில் வெளியாகியுள்ள கொக்கோக சாஸ்திரம். அப்புறம் மலையாளமா கற்க முடியும் ? ( மேல் விபரங்களுக்கு ராஸ லீலாவைப் படிக்கவும்).

இப்படி மலையாள சாகித்யகர்த்தாக்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். உடனே கிளம்பினான் ஏ.கே.எம். "நீ பொய் சொல்கிறாய். நீ எம். கோவிந்தனை சந்திக்கவே இல்லை." நானோ எம். கோவிந்தனைச் சந்தித்ததற்கு சாட்சியாக போட்டோ எதுவும் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. "அது எப்படி அவ்வளவு தீர்மானமாகச் சொல்கிறாய் நான் அவரைச் சந்தித்ததில்லை என்று ?" அதற்கு ஏ.கே.எம். கேட்டான். "சரி , சிந்தாதிரிப் பேட்டையில் அவர் வீட்டுக்கு எப்படிப்

போக வேண்டும் , வழி சொல் ?"

" அடப் பாவி. யாராவது சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு வீட்டுக்கு வழி சொல்ல முடியுமா ? ஏதோ ஒரே கார் ரிப்பேர் பட்டறையாக இருக்கும். அந்தக் கடைகளுக்கு மேலே மாடியில் இருந்தது அவர் வீடு. பின்னால் கூவம்" என்றேன்.

" இதிலிருந்தே தெரிந்து விட்டது நீ அவரைச் சந்த்திததில்லை என்று. அவர் வீட்டு அடையாளமே வேறு."

உண்மையில் எனக்கு இங்கே மந்தைவெளியில் நார்ட்டன் சாலையில் என் வீடு உள்ள இடத்தை ஆட்டோக்காரரிடம் சொல்வதற்குள்ளாகவே போதும் போதும் என்றாகி விடும்.

ஒவ்வொரு முறையும் தப்புத் தப்பாகவே சொல்லுவேன். அதற்காக நான் என் வீட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தமாகுமா என்ன ?

" அது சரி சாரு , ஒன்று கேட்டால் நீ திட்டக் கூடாது" என்று ஒருநாள் ஆரம்பித்தாள் அவந்திகா.

" சே , சே...உன்னை எப்போது திட்டியிருக்கிறேன் ? தாராளமாகக் கேள்" என்றேன். (ச்சும்மா வசனம். எக்குத் தப்பாகக் கேட்டால் வாயில் என்ன வருகிறது என்றே பார்க்காமல் திட்டி விடுவேன். ' பிரபந்தம் , திவ்யப் பிரபந்தம் கேட்பது போல் இருக்கிறது ' என்று தலையில் அடித்துக் கொள்வாள் அவந்திகா).

" நிதானமாக இருக்கும் போதே இப்படி வழி சொல்லத் தடுமாறுகிறாயே ; தண்ணி அடித்து விட்டு எப்படி மிகச் சரியாக வீட்டுக்கு வந்து விடுகிறாய் ?"

" அதுதான் எனக்கும் 15 வருடங்களாகத் தெரியவில்லை. எல்லாம் பாபாவின் அருள்தான்" என்றேன்.

ஒருமுறை புதுச்சேரியில் வெங்கியின் கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து "மந்தைவெளி" என்று சொன்னதாக மறுநாள் வெங்கி சொன்னான்.

சரி , அது என்ன ஏ.கே.எம் ? ஏதாவது புரிகிறதா ?

***

1.4.2008.


Source : www. charuonline.com

Dan Brown Ebooks Collection

4 Books By Dan Brown:

The Da Vinci Code

Angels And Demons

Deception Point

Digital Fortress

http://rapidshare.com/files/189495157/DBBOOKS.rar

100 Greatest Science Discoveries of All Time



http://w18.easy-share.com/1702928228.html


501 Vocabulary Questions (Skill Builder in Focus)

501 Vocabulary Questions (Skill Builder in Focus)


Author: LearningExpress, LLC
Publisher: LearningExpress, LLC
File size: 1 MB
File type: PDF

It's true that a powerful vocabulary will pave the way to success! To measure verbal skills, most standardized or placement tests include a vocabulary section. In addition, civil service,health care , or job placement exams evaluate a candidate's verbal aptitude with a vocabulary test.



http://rapidshare.com/files/174742167/501_vocabulary_questions.zip

கேள்வி பதில்

கேள்வி பதில் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் பாபுராவ் பட்டேலின் ( 1904-82) கேள்வி பதில் பகுதியை மிக விருப்பமாகப் படிப்பேன். அவர் அந்தக் காலத்தில் இருந்த ஜன சங்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது அரசியல் கருத்துக்களைத் தவிர மற்ற எல்லா விதத்திலும் அவர் என்னை வெகுவாக் கவர்ந்தவராக இருந்தார். மிகத் தேர்ந்த ஜோதிடர். ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணந்து கொண்டார் ; அதற்குப் பிறகு ஒரு நடிகையை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். (ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்!) திரைப்பட விமர்சகர் ; இயக்குனர் ; பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ; புகழ் பெற்ற பத்திரிகையாளர் , ஹோமியோபதி மருத்துவர் என்று பல பெருமைளைக் கொண்டவர் பாபுராவ் பட்டேல். 1935- இல் ஃபிலிம் இந்தியா என்ற சினிமா பத்திரிகையைத் துவக்கினார். பின்னர் இது மதர் இந்தியா என்ற அரசியல்

பத்திரிகையாக மாறியது. நான் என்னுடைய கல்லூரிப் பருவத்தில் மதர் இந்தியாவைத் தவறாமல் படித்து வந்திருக்கிறேன். அதில் அவருடைய கேள்வி பதில் பகுதி பக்கம் பக்கமாக வெளி வரும். அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்வி பதில்கள்:

கே: உங்கள் சிந்தனைகளைச் சேகரித்துக் கொள்வதற்காகத்தான் அதிகம் பேருடன் பழகுகிறீர்களா ?

ப: நான் குப்பை பொறுக்குபன் அல்ல. நான் ஒரு சிந்தனையாளன். என் சிந்தனை தன் சிறகுகளை விரித்து இந்த உலகமெங்கும் பறந்து செல்கிறது. அச்சிந்தனையோடு இணையான அலைவரிசையைக் கொண்டவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள் ; சிலர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். அந்த அலைவரிசையில் இல்லாதவர்கள் அதை இழந்து விடுகிறார்கள்.

கே: சினிமாவில் நுழைவதற்கு ஒரு சுலபமான வழி சொல்லுங்களேன் ?

ப: உங்கள் ஊரில் உள்ள மிக அழகான பெண்ணைப் பிடித்து அழைத்துக் கொண்டு சினிமா கம்பெனி பக்கம் செல்லுங்கள். இது தவிர , இன்னொரு வழியும் இருக்கிறது. அது கொஞ்சம் கடினமான வழி.

கே: நம் நடிகைகளில் எத்தனை பேர் கன்னிப் பெண்கள் ?

ப: கன்னித் தன்மை கொண்ட நடிகைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மேலும் , இந்த நவீன யுகத்தில் கன்னித் தன்மை என்பது ஒரு புராதன கால வஸ்துவாகி விட்டது. வேண்டுமானால் கிராமங்களில் போய் தேடிப் பாருங்கள் ; ஒருவேளை கிடைக்கலாம்.

பாபுராவ் பட்டேலின் சினிமா விமர்சனங்களும் , அரசியல் விமர்சனங்களும் மிகக் கூர்மையானவை. புகழ் பெற்ற இயக்குனர் V. சாந்தாராமின் நவ்ரங்க் ( 1959) படத்தைப் பற்றி பாபு ராவ் எழுதினார்: "இது ஒரு வயதான ஆளின் மென்ட்டல் மாஸ்டர்பேஷன்."

***

தமிழில் கேள்வி பதில் என்று எடுத்துக் கொண்டால் எனக்குப் பிடித்த பகுதி குமுதத்தின் அரசு பதில்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அரசு பதில்களை விரும்பிப் படித்து வருகிறேன். எஸ்.ஏ.பி.யை மிகவும் கூர்ந்து கவனித்து வந்தவன் நான். என் நண்பன் நிக்கியிடம் அடிக்கடி சொல்லுவேன் , என்னிடம் ஒரு வாரப் பத்திரிகையின் பொறுப்பு கொடுக்கப் பட்டால் அதை ஒரு வருட காலத்தில் என்னால் 5 லட்சம் பிரதிகள் அளவுக்குக் கொண்டு வர முடியும் என்று. அந்த அளவுக்கு எஸ்.ஏ.பி.யின் நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது ஒரு அலுவலகத்துக்கு தினசரி காலை 10 மணிக்குச் செல்லும் மனநிலையை இழந்து விட்டேன். எஸ்.ஏ.பி.யின் மறைவுக்குப் பிறகும் கூட அரசு பதில்களின் சுவாரசியம் குன்றாமல் இருந்து வருவது பாராட்டுகுரியதுதான்.

எனக்கு 14 வயது இருக்கும் போது அரசுவுக்கு ஒரு கேள்வியை அனுப்பி வைத்தேன். நான் எதிர்பாராத விதமாக அந்தக் கேள்வி பிரசுரமும் ஆகி விட்டது. அவ்வளவுதான். எங்கள் ஊரே என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டது. ஏனென்றால் , அந்த ஏடாகூடமான கேள்வியை என் சொந்தப் பெயரில் அனுப்பி வைத்திருந்தேன். என் சினேகிதர்களின் வீட்டில் எல்லாம் என்னை உள்ளே விடவே மறுத்தார்கள். அந்தச் சமயத்தில் என் அம்மா தான் என் பாதுகாப்புக்கு வந்தார்கள். "அவன் என்ன கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டான். அவர் ஒரு ஆண் பிள்ளைதானே ?" சமூகத்தில் ஆண் பிள்ளையாக இருப்பதன் அனுகூலத்தை அன்று நான் உணர்ந்தேன். நான் அரசுவிடம் கேட்ட அந்தக் கேள்வி இது தான்: "எனக்கு எப்போது பார்த்தாலும் செக்ஸ் உணர்வு அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது ; அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி , கோவில் கர்ப்பக்கிரகமாக இருந்தாலும் சரி. இதற்கு என்ன செய்யலாம் ?" எஸ்.ஏ.பி. என்ன பதில் சொன்னார் என்று ஞாபகம் இல்லை.

***

கேள்வி பதில் விஷயத்தில் சில எதிர்பார்க்காத இடங்களிலிருந்தெல்லாம் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. திரைப்படங்களில் நல்ல பாடல்கள் மட்டுமே எழுதக் கூடியவர் (ஆய்த எழுத்து) என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வைரமுத்து குமுதம் கேள்வி பதிலில் ரொம்பவே அசத்தி விட்டார். அயிரை மீன் குழம்பு வைக்கும் விதம் பற்றி அவர் எழுதியிருந்ததைப் படித்து அப்படியே எனக்கு நாவில் ஜலம் வந்து விட்டது. ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த பால குமாரன் பதில்கள் Horrible!

சுஜாதாவை விட்டு விடலாம். ஏனென்றால் அவர் எது எழுதினாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

சரி , இப்போது அடியேனின் கேள்வி பதில் பகுதி:

அன்பு சாருவுக்கு

உங்கள் கட்டுரைகளை தினமும் இணையத்தில் வாசித்து வருகிறேன். பாலியல் குறித்த உங்கள் பார்வை மிகக் கூர்மையாக உள்ளது. இந்தியர்களின் வாழவின் சகல அம்சங்களிலும் அடக்கி வைக்கப் பட்ட காமமே தெரிகிறது என்பதைத் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். நான் ஓஷோவை விரும்பி வாசிக்கக் கூடியவன். உங்கள் கருத்தும் ஓஷோவின் கருத்தும் பாலியல் விஷயத்தில் மிகச் சரியாகப் பொருந்துவதை கவனித்து வியந்திருக்கிறேன். சூ · பி தத்துவத்தையும் , வைணவத்தையும் ஆழ்ந்து படிப்பவர் நீங்கள். உங்கள் வாழ்வில் ஓஷோவின் தத்துவம் ஏதாவது பாதிப்பைச் செய்திருக்கிறதா ?

அன்புடன் ,

அருண்.

15 ஆண்டுகளுக்கு முன்பு என் திருச்சி நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் மாணிக்கம்தான் எனக்கு ஓஷோவை எனக்கு அறிமுகம் செய்தனர் , ஒரு கேஸட்டின் வழியாக. முதலில் அவர் குரலைக் கேட்டு அசந்து போனேன். அப்படியே கேட்போரை வசியம் செய்யக் கூடிய குரல். அடுத்து அவரது ஆங்கில உச்சரிப்பு. ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் எந்த ஆங்கில உச்சரிப்பைக் கிண்டல் செய்வார்களோ அதே உச்சரிப்பு. ஆனால் அவர் சொல்லும் விஷயம்...அப்படியே என் மனதில் நான் என்ன நினைக்கிறேனோ அதை அவர் பேசிக் கொண்டிருந்தார். அன்றே நான் ஓஷோவைப் படிப்பதையோ , கேட்பதையோ விட்டு விட்டேன். ஏனென்றால் அவரைப் படித்தால் எனக்கு நானே plagiarist என்று தோன்றும். ஆனால் இப்போது , குறைந்த பட்சம் , எனக்கு மட்டுமாவது நான் ப்ளேஜியரிஸ்ட் அல்ல என்று தெரியும் அல்லவா ? இதே போல் ஸில்வியா ப்ளாத்தையும் நான் படிப்பதில்லை. ஏனென்றால் , என் மனதில் என்ன ஓடுகிறதோ அதே வார்த்தைகளைத்தான் அவரும் எழுதி வைத்திருக்கிறார்.

ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார் என அறியப் பட்டது ஒரு சோகம். என்னிடம் ஒரு கட்டுரை கேட்ட ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் தயங்கிய குரலில் "கட்டுரையில் செக்ஸ ¤ ம் குடியும் வேண்டாம்" என்று கூறினார். வருத்தமாக இருந்தது. என்னைப் பற்றி அவர் மனதுள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தையே அவர் என்னிடம் தெரிவிக்கிறார். உண்மையில் அந்த பிம்பத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஓஷோ ஒரு தத்துவவாதி. நான் ஒரு எழுத்தாளன். அவ்வளவுதான் வித்தியாசம்.

30.3.2008.

Source : www.charuonline.com


கமலும் நானும்

கடந்த முப்பது வருடங்களாக கமல்ஹாசனை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருந்து வருவது போலவே தோன்றிக் கொண்டிருக்கும். எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் என்று ஒரு நண்பர் உண்டு. அவர் ஒரு நாள் சொன்னார். "நேற்று டீவில கமல் பேட்டி போட்டான். என்ன சாரு , அந்த கமல் உங்களை மாதிரியே பேசுறான். உடனே டக்னு சேனலை மாத்திட்டேன்." அவர் நேற்று என்று குறிப்பிட்ட தினம் தீபாவளி நாள். அந்த நன்னாளில் கமல் சில விஷயங்களை (உண்மைகளை)

பச்சையாகச் சொல்லிவிட்டாராம். இது போல் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். (அதுசரி , சினிமா நடிகர்களை ஏன் மக்கள் அவன் , இவன் என்று ஒருமையில் பேசுகிறார்கள் ?)

கமலோடு எனக்கு கடிதப் பரிமாற்றம் உண்டு. தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். கார்த்திக் அப்போது சிறு பையன். கைத்தொலைபேசி வந்திராத நேரம். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் "டாடி , கமல்னு ஒருத்தர் போன் பண்ணினார்" என்றான். எனக்குப் புரிந்து விட்டது. "டேய் , அவர் ஒருத்தர் இல்லடா. கமல்ஹாசன். ஆக்டர்" என்றேன். அவன் அதற்கு , பாமரன் என் எழுத்துக்களை எவ்வாறு எதிர் கொள்கிறாரோ அதே தினுசில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

மகாநதியை வெகுவாக சிலாகித்து 1993- இல் கணையாழியில் ஒரு நீண்ட விமர்சனம் எழுதியிருந்தேன். அதை கமல் படித்திருப்பாரோ இல்லையோ என்று ஒரு அவா உசாவியது என்னுள். பிறகு அந்த அவாவை ஒரு ஓரம் கடாசி விட்டேன். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய அந்த அவாவுக்கு பதில் கிடைத்தது. என் நண்பர் தியோடர் பாஸ்கரன் தமிழில் வெளி வந்த சினிமா பற்றிய முக்கியமான கட்டுரைகளை ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார். அதில் மகாநதி பற்றிய என் கட்டுரையும் இருந்தது. ஒருநாள் தியோடர் பாஸ்கரன் போன் செய்து "உங்கள் கட்டுரை நன்றாக இருந்ததாக கமல் சொன்னார்" என்றார். அடிக்கடி கமல் வருத்தப் படுவதுண்டு , எழுத்தாளர்களுக்கும் திரையுலகக் கலைஞர்களுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறது என்று. ' அடக் கடவுளே , அந்த தூரம் 15 ஆண்டுகளா! ' என்று நினைத்துக் கொண்டேன். குருதிப் புனலைப் பற்றி நான் எழுதியிருந்த கடுமையான விமர்சனத்தை அவரிடம் காட்டியவர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார்கள். பொதுவாக அதுதான் நம்மவர்கள் வழக்கம். (தியோடர் பாஸ்கரன் மட்டும் அந்த சினிமா புத்தகத்தைத் தொகுத்திருக்காவிட்டால் இன்னமும் கமல் என்னுடைய மகா நதி விமர்சனத்தைப் படித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது).

சினிமா நடிகர் என்றால் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அலசுவது 6 கோடித் தமிழ் மக்களின் வழக்கம். அதன்படி , நாம் விரும்புகிறோமோ இல்லையோ எல்லா நடிகர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நம் காதுகளில் வந்து விழும் செய்திகள். அப்படி , கமலைப் பற்றி விழுந்த விஷயங்கள் பலவும் என் வாழ்க்கைச் சம்பவங்கள் பலவற்றை ஒத்திருந்தன.

ஆனால் கமலை நான் நேரில் சந்த்திததில்லை. அப்படிச் சந்திக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் மிக துரதிர்ஷடமான ஒரு இடத்தில் நிகழ்ந்தது. 27-2-2008 அன்று ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் சுஜாதா வீட்டில் நின்று கொண்டிருந்தேன். சுஜாதாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. சுஜாதா இப்படி கண்ணாடிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கும் போதா இவர் வீட்டுக்கு வர நேர வேண்டும் என்ற வருத்தம் மேலிட்டது. ஏனென்றால் கடந்த ஒரு வருட காலமாக இந்த வீட்டைக் கடந்துதான் தினசரி காலை ஐந்தரை மணி அளவில் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்று கொண்டிருந்தேன். தற்சமயம் யோகாவில் இறங்கி விட்டதால் வாக்கிங் செல்வதில்லை. தினமும் ஐந்து மணிக்குக் கிளம்பி

ராமகிருஷ்ணா மடம் சாலை வழியே சென்று மடத்தின் வெளியிலேயே நின்று (காலில் ஷூ ) பரமஹம்சருக்கு ஒரு ஸல்யூட் அடித்து விட்டு , நேரே சென்று இடப்பக்கச் சாலையில் திரும்பி நடந்து பாபா கோவிலின் வெளியே நின்றபடி ஓரிரு நிமிடம் தியானித்து விட்டு , நேரே போய் வலது பக்கம் திரும்பி அங்குள்ள குடிசைப் பகுதியைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் சுஜாதா வசிக்கும் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை. ( 15 ஆண்டுகளுக்கு முன்னால் நான் மந்தைவெளி கல்லறைத் தெருவில் - செய்ன்ட் மேரீஸ் தெரு - இருந்தபோது இந்தப் பக்கம் அடிக்கடி வருவதுண்டு. அப்போது இந்தக் குடிசைப் பகுதியின் பெயர் காட்டு நாய்க்கன் குடியிருப்பு என்பதாக இருந்தது) அந்த சுந்தரம் சாலையைக் கடந்தால் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வரும். (என் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் உண்டு!) அதைத் தொடர்ந்து வருவது நாகேஸ்வர ராவ் பூங்கா என்ற குட்டி சொர்க்கம்.

ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையைக் கடக்கும் போதெல்லாம் சுஜாதாவைப் பற்றிய ஏதாவது ஒரு நினைவு ஓடும். நமக்கு மிகப் பிடித்த ஒரு தமிழ் எழுத்தாளனோடு நாம் ஏன் நேரில் பழகாமால் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனால் சுஜாதாவே இதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்.

கண்ணாடிப் பேழைக்குச் சற்றுத் தள்ளி நானும் கனிமொழியும் நின்று பேசி கொண்டிருக்கிறோம். ம்ஹூம். பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தவறு. இம்மாதிரி இடங்களில் என்ன பேசுவது ? வெறுமனே நின்று துக்கத்தைத் தின்று கொண்டிருந்தோம். அப்போது மதன் வந்தார். கை கொடுத்து என் பெயர் சொன்னேன். "நன்றாகத் தெரியும் ; சற்று முன்பே உங்களைச் சந்ததித்து விட்டேன் , கண்களால் ; இப்போதுதான் கை கொடுக்கிறேன்" என்று அவர் சொன்னதை ரசித்தேன். திரும்பினால் கமல். என் எதிரே நின்று கனிமொழியிடம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முகமன் கூறிப் பேசுவதும் செயற்கையாக இருக்கும். பேசாமல் இருப்பதும் செயற்கையாக இருக்கும். இரண்டாவது செயற்கையையே தெரிவு செய்தேன். கண்களும் சந்த்தித்துக் கொள்ளவில்லை.

இதற்கடுத்த இரண்டாவது நாள் சுஜாதா இரங்கல் கூட்டம் நாரத கான சபாவில் நடந்தது. நிறைய பேர் பேசினர். நானும் பேசினேன். எனக்குப் பின்னர் பேசிய கமல் "சாரு நிவேதிதா பேசியதையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆரம்பித்து மேலும் சில விஷயங்களைச் சொன்னார். எனக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவன் ஞாபகம் வந்தது.

***

இரண்டு மாதங்களுக்கு முன்னால் நிக்கியும் , அவர் தோழி ஒருவரும் , பாலு அய்யேயெஸ்ஸும் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் அமர்ந்திருந்தனர். பின்னர் அங்குள்ள தக்ஷண் ரெஸ்தொராந்த் சென்றனர். நிக்கியும் தோழியும் பேசிக் கொண்டிருக்கும் போது பாலு என்ன செய்வான் , பாவம். நானும் இல்லை. சுற்றும் முற்றும் பராக்குப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். நாங்கள் எப்போதும் அமர்வது வலப்பக்க மூலை என்பதால் வலப் பக்கம் திரும்பினால் வெறும் சுவர்தான் தெரியும் என்பதால் இடப்பக்கம் திரும்பியிருக்கிறான். இடப்பக்கம் இரண்டு இளம் பெண்கள். இளம் பெண்கள் என்றால் 17, 18 வயது டீன் ஏஜ் பெண்கள். இவன் வெறித்து வெறித்துப் பார்க்க , ஒரு பெண் இவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தி , சைகையிலேயே ' என்ன ?' என்று கேட்டிருக்கிறாள். உடனே எக்கச்சக்கமாக மிரண்டு போன பாலு , இந்தப் பக்கம் திரும்பி விட்டான். ஆனால் எவ்வளவு நேரம் சுவரையே பார்த்துக் கொண்டிருப்பது ? திரும்பவும் இடப்பக்கம். திரும்பவும் அந்தப் பெண் - அதே பெண் - பாலுவைப் பார்த்து புருவத்தை உயர்த்த , திடீர் துணிச்சல் பெற்ற பாலுவும் புருவத்தை உயர்த்தியிருக்கிறான். அதற்கு அந்தப் பெண் திரும்பவும் புருவத்தை உயர்த்த - எவ்வளவு நேரம்தான் புருவத்தைப் புருவத்தை உயர்த்திக் கொண்டிருப்பது , புருவம் வலிக்காதா ? - பாலு நேரடியாக அந்தப் பெண்ணீடம் "இங்கே பாருங்கள் ஸிஸ்டர்...இந்த ரெண்டு பேர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு போர் அடிக்கிறது. நீங்கள்தான் கொஞ்சம் என் மீது இரக்கப் பட்டு இங்கே வந்து உட்காருங்களேன்" என்று கூப்பிட அந்த இரண்டு பெண்களும் மகா பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்து விட்டு இந்த இடத்துக்கு வந்து விட்டனர் (ஸிஸ்டர்தான் அந்த நகைச்சுவை). அப்போதுதான் அவர்கள் சாப்பிட்டும் முடித்திருந்தார்கள். (அவர்கள் சாப்பிட்டதற்கு அவர்கள்தான் பைசா கொடுத்தார்கள் என்றார் நிக்கி).

உடனே எல்லோரும் பல காலம் பழகியதைப் போல் பழக ஆரம்பித்து விட்டார்கள். இரண்டு பேரில் ஒருத்தியின் பெயர் அங்கிதா. கிழக்காசிய நாடு ஒன்றைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சற்று பூசினாற் போன்ற தேகம். வெரி செக்ஸி. இரண்டாமவள் குஜராத்தி சேட் வீட்டுப் பெண். அல்கா. இரண்டு பேரும் இங்கே ஒரு கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறார்கள். இருவருமே சொன்னது , நிக்கியையும் பாலுவையும் போன்ற அருமையான , இனிமையான நபர்களைத் தங்கள் வாழ்விலேயே பார்த்ததில்லை.

மறுநாள் பாலு ஈ.சி.ஆர். ரோட்டில் ஏதோ வேலையாக காரில் சென்று கொண்டிருக்கிறான். காலை பத்து மணி. அங்கிதாவிடமிருந்து போன். எங்கே இருக்கிறீர்கள் என்றதும் சொல்லியிருக்கிறான். "அடடா , எங்களிடமும் சொல்லியிருக்கலாம் அல்லவா ? இங்கே நாங்கள் சும்மாதானே போர் அடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் ?" இவன் பதிலுக்கு மதியம் கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டான். மதியம் போன். அங்கிதா. "ஓ , சங்கிதா (பாலுவுக்கு அங்கிதா என்றெல்லாம் சொல்ல வராது) , இப்போ நான்

கொஞ்சம் சரக்கு சாப்பிட்டுவிட்டேன். ஈவ்னிங் கூப்பிடுகிறேன்." மாலையும் அங்கிதாவிடமிருந்து போன். "அட்டா , சங்கிதா...இப்போ சரக்கு கொஞ்சம் ஜாஸ்தியாப் போய்டுச்சு...நாளைக்குக் கூப்பிடுறேன்."

சொன்னபடி மறுநாள் சந்த்தித்திருக்கின்றனர். பார்க் ஷெரட்டன். வெஸ்ட்மின்ஸ்டர். அந்தப் பெண்களுக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை. (ஆச்சரியம்). அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல் இது.

சங்கீதா நிக்கியிடம் கேட்கிறாள். "அந்த லேடி யார் , உங்கள் மனைவியா ?"

" ஐய்யய்யோ , அந்தப் பெண்ணுக்கு 25 வயசுதான் இருக்கும். என் வயசு 50. அவள் எப்படி என் மனைவியாக இருக்க முடியும் ?"

" என்னது , உங்கள் வயது ஐம்பதா , நம்பவே முடியவில்லையே ?"

" என் மகன் வயசே 25. வேலையில் இருக்கிறான்."

" அடடா , அப்போ அவனையே நாங்கள் · ப்ரண்ட்ஸா வச்சுக்கிறோம். அவன் போட்டோவைக் காட்டுங்கள். உங்கள் செல் போனில் இருக்கும்தானே ?"

" சீ...சீ..என் வில்லன் போட்டொவை நானே எப்படி வைத்திருப்பேன் ?"

" ஓ காட்...இந்த அளவுக்கு நகைச்சுவையாகப் பேசும் ஆட்களை நாங்கள் பார்த்ததே இல்லை."

இதையெல்லாம் கேட்டுக் கேட்டு என் நவ துவாரத்திலும் புகை வர ஆரம்பித்தது. ஒரு அளவு இல்லையா ? 18 வயதுப் பெண்களா தோழிகள் ?

***

சென்ற வாரத்தில் ஒரு நாள் நானும் , பாலுவும் , நிக்கியும் வெஸ்ட்மின்ஸ்டரில் அமர்ந்திருந்தோம். அப்போது அந்தப் பெண்களைப் பற்றிய கதை ஓடிக் கொண்டிருந்தது. நான் ' பேரர் ' ஆறுமுகத்திடம் ஒரு பேனாவும் காகிதமும் கேட்டு இதைக் குறித்துக் கொண்டேன். (எனக்கு ஞாபக மறதி அதிகம்). Dakshin. Two girls. Baalu & Nikki. இவ்வளவுதான் குறிப்பு. இது போதும். மற்றதையெல்லாம் ஞாபகத்திலிருந்து அள்ளிவிடலாம். அப்போது வந்தார்கள் அந்த இரண்டுப் பெண்களும். நான் என் வழக்கமான இடத்தை விட்டு வேறொரு நாற்காலிக்கு மாறினேன்.

என் இடத்தில் அம்ர்ந்த அங்கிதா , அந்த இடத்தில் இருந்த குறிப்பேட்டைப் பார்த்து விட்டு "இது என்ன டூ கேர்ள்ஸ் ? தக்ஷண் ? யார் அது நிக்கி ?" என்று எங்களைப் பார்த்துக் கேட்க , நாங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டு பேச்சை மாற்றினோம். நிக்கி என்னை ஒரு விதமாகப் பார்த்தான். ' என்னென்ன பிரச்சினையெல்லாம் கொடுக்கிறாய் பார்த்தாயா ?' என்பது போல் இருந்தது அவன் பார்வை.

அவர்கள் இருவரும் என்னை அங்கிள் என்று அழைக்காமல் , சாரு என்று பெயர் சொல்லி அழைத்தது என் தவப்பயன் என்றுதான் என்று சொல்ல வேண்டும்.

அப்போது அந்த அல்கா என்னைப் பார்த்து "நீங்கள் கமல் போலவே இருக்கிறீர்கள்" என்று சொன்னாள். ஒரு முறை அல்ல. நான்கைந்து முறை சொன்னாள். கிளம்பும் போது அவர்கள் ரெஸ்ட் ரூம் சென்றிந்த தருணத்தில் நிக்கி என்னிடம் சொன்னான். "அந்த அல்கா என்ன , ஒரேயடியாக உளறுகிறாள் ?" " என்ன ?" " உன்னைப் போய் கமல் , கமல் என்கிறாள். இடியட். நீ சாதாரணமாக நடக்கும் போதே குடித்து விட்டு நடக்கிறாயா , குடிக்காமல் நடக்கிறாயா என்று தெரியாது. அப்படி நடப்பாய். உன்னைப் போய் கமல் என்கிறாள். லூஸு ..."

நிக்கி இப்படிச் சொன்னது ஒரு பழி வாங்குதலுக்காகத்தான். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

***

29.3.2008.


Source : www.charuonline.com

Dangerous Secrets of Google Searching

http://rapidshare.com/files/210031916/Dangerous_Secrets_of_Google_Searching.pdf

keep your brain alive with 100 nuerobic exercise

http://rapidshare.com/files/88297592/KEEPYOURBRAINALIVE.rar