on Wednesday, March 18, 2009

ஆகஸ்ட் 15 1947,
இன்று முதல் விடுதலை ...
இனி யாரிடமும் அடிமை ஆகி கொள்ளலாமென்று .

தபூ சங்கர் கவிதைகள்

ஏற்கனவே பூத்த பூ
என்றாலும்
நீ சூடும் போது
மறுபடியும் பூக்கிறதே !