உண்மைக்காதல்

on Thursday, March 19, 2009

உண்மைக்காதல்
*****************
இதயத்தை விற்று வாங்கிய காதலிது வாழ்வில் ஒருமுறைதான் வரும் இதயம் ஒன்றென்றால் !

காதலிக்கு

சரி என்றால் சொல்லிவிடு
நான் வருவேன் உன்னோடு.
இல்லை என்றால் வந்துவிடு
என் கல்லறைக்கு மலரோடு...

பூவே..

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது -
'ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது ?' என்று !.

நினைப்பு

என்னவளை ஒரு தினம்
ஒரு முறை மட்டுமே நினைக்கிறேன் .

"காலையில் கண் விழித்ததிலிருந்து
இரவு கண் முடும் வரை ".